கண் மூடும்போது கண் முன் நின்றாயே

உன் பெயரில் என் பேரை சேர்த்து
விரலோடு உயிர் கூடல் கோர்த்து
ஊர் முன்னே ஒன்றாக நாமும்
நடந்தால் என்ன

என் நெஞ்சம் தீயே
உல் எங்கும் நீயே
கண் மூடும்போது
கண் முன் நின்றாயே

சிரிக்காதே சிரிக்காதே
சிரிப்பாலே மயக்காதே
அடிக்காதே அடிக்காதே
அழகாலே அடிக்காதே

நனைக்க தெரியாதா
அடை மழையே
நனைய தெரியாதா
மலர் குடையே
மறைய தெரியாதா
பகல் நிலவே
என்னை தெரியாதா

உன் பெயரில் என் பேரை சேர்த்து
விரலோடு உயிர் கூடல் கோர்த்து
ஊர் முன்னே ஒன்றாக நாமும்
நடந்தால் என்ன

மனம் விட்டு நடை மட்டும்
உன்னோடு பேசிட வேணும்
நீ கேட்டும் காதலை அள்ளி
உன் மேல் நான் பூசிட வேண்டும்

நானும் காணும் ஒற்றை கனவாய்
உன் காதில் உளறிட வேண்டும்
இதன் மேலும் உன்னிடம் மயங்கும்
என்னை நான் கடத்திட வேண்டும்

தூங்காதே தூங்காதே
இன்னல் முடிய கூடாதே
போகாதே போகாதே
என்னை தாண்டி போகாதே

நெருங்காதே நெருங்காதே
என் பெண்மை தொடும்போது
திறக்காதே திறக்காதே
என் மனதை திறக்காதே

நனைக்க தெரியாதா
அடை மழையே
நனைய தெரியாதா
மலர் குடையே
மறைய தெரியாதா
பகல் நிலவே
என்னை தெரியாதா
நான் அழகே

நனைக்க தெரியாதா
அடை மழையே
நனைய தெரியாதா
மலர் குடையே
மறைய தெரியாதா
பகல் நிலவே
என்னை தெரியாதா

உன் பெயரில் என் பேரை சேர்த்து
விரலோடு உயிர் கூடல் கோர்த்து
ஊர் முன்னே ஒன்றாக நாமும்
நடந்தால் என்ன

உன் பெயரில் என் பேரை சேர்த்து
விரலோடு உயிர் கூடல் கோர்த்து
ஊர் முன்னே ஒன்றாக நாமும்
நடந்தால் என்ன

எழுதியவர் : விக்னேஷ் சிவன் (22-Mar-17, 10:46 am)
சேர்த்தது : கிரிஜா
பார்வை : 102

மேலே