காதல் என்பது
இரு மனம் பினைக்கப்பட்டு
ஓர் உனர்வாய் உயிர்பித்து
கண்களினாய்
மௌன மொழியாக பேசி
நினைவுகளை ஒன்றுதிரட்டி
திருமனம் என்ற சோலையில்
கரம் பிடித்து
சிறப்பாக வாழ்வது...
இரு மனம் பினைக்கப்பட்டு
ஓர் உனர்வாய் உயிர்பித்து
கண்களினாய்
மௌன மொழியாக பேசி
நினைவுகளை ஒன்றுதிரட்டி
திருமனம் என்ற சோலையில்
கரம் பிடித்து
சிறப்பாக வாழ்வது...