உயிரின் உயிரே

சுவாசமின்றி தவிக்கிறேனே
உனது மூச்சின் பிழைக்கிறேனே
இதழ்களை இதழ்களாய் நிரப்பிட
வா பெண்ணே .....!
காற்றின் எந்தன் கைகள் இரண்டும்
உன்னை அன்றி யாரை தேடும்
விலகி செல்லாதே
தொலைந்துபோனேனே நான்
சுவாசமின்றி தவிக்கிறேனே
உனது மூச்சின் பிழைக்கிறேனே
இதழ்களை இதழ்களாய் நிரப்பிட
வா பெண்ணே .....!
காற்றின் எந்தன் கைகள் இரண்டும்
உன்னை அன்றி யாரை தேடும்
விலகி செல்லாதே
தொலைந்துபோனேனே நான்