கோபிரியன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : கோபிரியன் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 26-May-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 158 |
புள்ளி | : 44 |
க. கோபாலகிருஷ்ணன்
சொந்த ஊர் : கழுகுமலை (தூத்துகுடி மாவட்டம் )rnநான் இளங்கலை மின்ணணுதுறை பட்டதாரி. தற்போது வெளிநாட்டு நிறுவனமொன்றில் தகவல் ஆய்வாளராக பணிபுரிந்துகொண்டிருக்கிறேன் .
உலகிலேயே மிக
நீளமான அழகு
நீ சாப்பிடும்
ஐஸ்கிரீம் தான்
அன்புள்ள சகி,
உனது ecoவையும்
எனது Ecoவையும்
கலக்கி
புது ஐஸ்கிரீம்
செய்வோம்.
காதல்
ஐஸ்கிரீம்களாக
உருகி ஓடுகையில்
நமது பிரிவு
குளிர்ச்சியாகி விடும்.
நாங்கள் யாரிடமும்
சொல்லிக் கொள்ளாமல்
கிளம்புகிறோம்.
போதையில் மிதக்கும்
பெரும் குடிகாரனாக
இந்த நகரம்
போய் கொண்டிருக்கிறது.
உணவை சேமிக்கும்
எறும்பு கூட்டத்தைப் போல
நாங்கள்
காணாமல் போகிறோம்..
ஆயிரம் மிருகங்கள்
எலும்பு சதைகளோடு
எங்களை
வாயில் கவ்விக்கொண்டு
ஓடிக் கொண்டிருக்கின்றன...
பகல் தொடங்கி
இரவில் முடியும்
ஈசலை போல
நாங்கள் மறைந்து போகிறோம்..
கசங்கிய குப்பையாக
எங்களை
ஆயிரம் கைகள்
தூக்கி எறிகின்றன...
நாங்கள்
நிராதரவற்றவர்கள் ;
உங்களின்
யாருக்கேனும்
மனசாட்சியிலிருந்தால்
நாங்கள் போய்விட்ட பிறகான
பாதையில்
விதைகளை தூவுங்கள்...
தீடீரென்று
பச்சை நிற
கனவுகள் வருவதாக
தோன்றுகையில்
நான் யாரிடம் கேட்பது
தினமும்
பிரமிப்பின் படகில்
மிதந்து கொண்டிருக்கிறேன்..
நான்காம் நாள் கனவில்...
இரவின் நதிக்கரையில்
நின்ற படி
என்னை காதலிப்பதாக
சொன்னாய்....
வெந்தீர் குமிழ்களாக
பின் எங்கே
சென்று மறைந்தாய்...
அடங்காத காதலோடு
பச்சை கனவுகளில்
மான்களை போல
நினைவுகளை
துரத்திக்கொண்டு
ஓடிக்கொண்டிருக்கிறேன்...
வெறி பிடித்த
காதல் மிருகம் நான்.... !
பனி பெய்யும்
இரவுகளை
மெதுவாகவே கடந்து செல்கிறது
நீ சென்ற பிறகான
மௌனம்
அன்புள்ள சகி,
இன்றைக்கும் நினைவுகளுக்கு
விடுமுறை இல்லை
ஓம்
முருகானந்தம் பவ....!
என்னோடு கலந்து
உடலாகி
உயிராகி
அன்பாகி
காதலாகி
சந்தோஷமும் துக்கமுமானவனே
கந்தா போற்றி...!
அன்பு காட்ட தெரியாத
மனிதர்கள் நாங்கள்...!
எங்கள் இதயத்தில்
அன்பாகி
அழியாத பிரக்ஜையாகி
வாழ்வை காப்பாயாக...!
ஓம் விவசாயம் வளர்க
அரசியல் பிரச்சினை தீர்க்க
நீட் பிரச்சினை தீர்க்க
கல்வியறிவு வளர்க
தீவிரவாதம் தீர்க்க
GST வேண்டாமாக
மீண்டும் ஒரு அப்துல்கலாம் வேண்டுமாக
இந்தியா மேம்பட
உலகம் சாந்தமாகி
அமைதியும் அன்புமாக
ஓம் முருகானந்த சரணம்
உடலை விட்டு
உயிர் பிரிந்து சென்றும்
வாழ்கிறேன் !!!
என்னவளே!
உயிராய் நீ இருக்க
வெரும் உடலாய் நான்!!!
இலங்கையின் கிழக்கு பகுதியில் உள்ள எரி சார்ந்த ஊர் மட்டக்களப்பு. பாடு மீன் வாவி என்பர். தவளைகள் மாரி காலத்தில் தாளவாத்தியக் கச்சேரி இசைப்பது போல் கல்லடி பலத்தின் கீழ் ஊரிகள் பூரண சந்திரன் காலத்தில் இசை பாடும். சிலர் அவ்விசை கடல் கன்னிகள் காதலர்களை அழைக்கப் பாடும் இசை என்பர். அவ்வூருக்கு பெயர் தொன்றியது பற்றி மட்டகளப்பு மான்மியம் என்ற நூலில் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளாளர். முக்குவர் கிழக்கு ’’ இலங்கை மேல் படை எடுத்த போது ஒரு சதுப்பு ஏரி காணப்பட்டது. அதில் தமது ஓடத்தை செலுத்தி சென்றபோது ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு மேல் தோணியில் போகமுடியாமல் சேறு இருந்ததால் இது “மட்டும் தானடா” என்றனராம். இதனால் இப்
உன்னிடம் பேச மட்டும்
எப்போதும் ஆயிரம் கதைகள் இருக்கிறது
உன்னிடம் வீச மட்டும்
என்னுடைய வாசம் தவம் கிடக்கிறது
உன்னுடைய நேசம் மட்டும்
என்னிதய வாசலுக்குள் உறங்கி கொண்டிருக்கிறது
உன்னுடைய பாசம் மட்டும்
எனக்குள் ஏக்கங்களையும் ஏமாற்றங்களையும் பிரசவிக்கிறது
உன்னுடைய உருவம் மட்டும்
எங்கேயும் போகாமல் ஒட்டிக் கொள்கிறது
உன்னுடைய நினைப்பு மட்டும்
என்னிதயத்த நீங்காமல் நிரப்பி இருக்கிறது
உன்னுடைய நிகழ்காலத்தோடு தான்
என்னுடைய நிகழ்காலம் கெட்டியாக ஒட்டிக் கொள்கிறது
உன்னுடைய எதிர்காலத்தோடு தான்
என்னுடைய காலடி தடங்கள் இணைந்திட நினைக்கிறது
என்னையும் உன்னையும்
அந்த கால ச
நமது வீட்டின்
முகவரியை
யாரோ தீர்மானிக்கிறார்கள்....!
நான் யாருமற்றவன் ....!
இலக்கில்லாத பயணத்தில்
பேருந்து கிடைக்காமல்
அலைகிறேன்
எப்படியும் இன்று ஆபிஸிற்கு
தாமதமாகிவிடும் ....!
தினமும் ஆயிரம்
வண்ணங்களுடன்
என்னுடனான மனிதர்கள்
ஆயினும்
எனது சிகரெட்
புகையின் நிறம்
வெண்மைதான்..
வெதுவெதுப்பான
மதியநேரக்காற்றில்
காமத்தை தேடி
வெறிபிடித்து அலைகின்றன
சில கொம்பு முளைத்த நாய்கள்.
எச்சில் ஒழுக
என்னை பார்த்து இரைகின்றன....
இது கலாச்சார வீதிதான்
ஆனாலும் எங்கும் நாற்றம்...
உலகத்தின் பிரமாண்ட
ஆச்சர்யமாக
ஒரு காலையில்
வானிலிருந்து வந்திறங்கும்
வெள்ள
பசித்துக்
கொண்டிருக்கையில்
அகராதியில்லாத
அன்பை
தேடிக்கொண்டிருந்தேன்
நீயற்ற தேசத்தில்
நெடுநேரம் பார்த்தும்
சலிக்காமல்
உன் முகம்.
நீ அழகா? இயல்பாயிருக்கிறாயா?
தெரியாது.
வாழ்வின் சுகங்களையும்
சந்தோஷத்தையும்
இழந்துவிட்டிருந்தேன்
நான்
உன்னை சந்திக்கும்
நாள் முன்பு வரை
பிரியும் நாளைத்தவிர
தினம் தினம்
பிரிந்துகொண்டிருந்தேன்
உன்னிடம்
மழைக்குபின்
வெயிலாக
ஒன்று சேர்ந்தோம்
ஆபிசில்
நீயும் நானும்
நீ ரம்யமானவள் ;
சொல்லமுடியாத
துயரமும் பகிரமுடிய
வேதனையும் கொண்ட
உனக்கு மறுபடியும்
ஒரு புதுசோதனை
நான் காதலை சொன்னது
மரண நீதிமன்றத்தில்
குற
மறுவார்த்தை பேசாதே
மடிமீது நீ தூங்கிடு
இமைபோல நான் பார்க்க
கனவாய் நீ மாறிடு....!
மயில்தோகை போலே
விரல் உன்னை வருடும்
மனப்பாடமாய் உரையாடல்
நிகழும்...!
விழி நீரும் வீணாக
இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்ந்தேன்
கடலாக கண் அனேதே...!
சுவாசமின்றி தவிக்கிறேனே
உனது மூச்சின் பிழைக்கிறேனே
இதழ்களை இதழ்களாய் நிரப்பிட
வா பெண்ணே .....!
காற்றின் எந்தன் கைகள் இரண்டும்
உன்னை அன்றி யாரை தேடும்
விலகி செல்லாதே
தொலைந்துபோனேனே நான்
நண்பர்கள் (7)

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்
வந்தவாசி [தமிழ்நாடு ]

அமர்நாத்
Madurai

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

யாழினி வளன்
நாகர்கோயில் /சார்லட்

Karthikeyan
கழுகுமலை (தூத்துக்குடி மா
இவர் பின்தொடர்பவர்கள் (8)

raghavanrajeshkanna
gudalur

திருமூர்த்தி
கோபிச்செட்டிபாளையம்
