நான் + நீ = நாம்=கடவுள்

ஓம்
முருகானந்தம் பவ....!
என்னோடு கலந்து
உடலாகி
உயிராகி
அன்பாகி
காதலாகி
சந்தோஷமும் துக்கமுமானவனே
கந்தா போற்றி...!

அன்பு காட்ட தெரியாத
மனிதர்கள் நாங்கள்...!

எங்கள் இதயத்தில்
அன்பாகி
அழியாத பிரக்ஜையாகி
வாழ்வை காப்பாயாக...!

ஓம் விவசாயம் வளர்க
அரசியல் பிரச்சினை தீர்க்க
நீட் பிரச்சினை தீர்க்க
கல்வியறிவு வளர்க
தீவிரவாதம் தீர்க்க
GST வேண்டாமாக
மீண்டும் ஒரு அப்துல்கலாம் வேண்டுமாக
இந்தியா மேம்பட
உலகம் சாந்தமாகி
அமைதியும் அன்புமாக

ஓம் முருகானந்த சரணம்

எழுதியவர் : (25-Oct-17, 6:18 am)
பார்வை : 120

மேலே