வாழ்வு முழுக்க வசந்தமாய் நீ வா

கண்ணிலே நிறைந்த கன்னியின் முகம்
கனவிலும் நினைக்கும் அவளை அகம்
இனிமை விதைத்த செழுமை நிலம்
எனக்கு வேண்டும் வாழ்வில் நிதம்

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (9-May-17, 2:02 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 124

மேலே