வாழ்வு முழுக்க வசந்தமாய் நீ வா

கண்ணிலே நிறைந்த கன்னியின் முகம்
கனவிலும் நினைக்கும் அவளை அகம்
இனிமை விதைத்த செழுமை நிலம்
எனக்கு வேண்டும் வாழ்வில் நிதம்
ஆக்கம்
அஷ்ரப் அலி
கண்ணிலே நிறைந்த கன்னியின் முகம்
கனவிலும் நினைக்கும் அவளை அகம்
இனிமை விதைத்த செழுமை நிலம்
எனக்கு வேண்டும் வாழ்வில் நிதம்
ஆக்கம்
அஷ்ரப் அலி