மனித சமுதாயம்
![](https://eluthu.com/images/loading.gif)
நீ தோழனாக வந்தாய்..
தோழமையை உணர வைத்தாய்...
எமக்குத் தாய்யாகி நின்றாய்...
தந்தைப்போல் ஆதரவு கொடுத்தாய்...
தூய்மையான இந்த அன்பின் சரிசத்தை கண்டு தூற்றுக்கிறது ஊர் உறவு இன்று...
அதை கலங்காமல் நான் கூறுவேன் இதற்கு காரணம் மனித சமூதாயத்தின் கண்ணோட்டம் என்று...