விதியின் வினை
காதல் விதை ஒன்று என் நெஞ்சில் விதைத்தேன் விதியின் முகம் அரியாது.. தினந்தோரும் என் கண்ணீரை நீராக ஊற்றினேன் ..அதுவும் முளைத்தது உன் முகத்தை காணும் ஆசையோடு.. வளர்ந்து கிளை விடுவதற்குள் வினையாய் களை முளைவிட..விதியின் சூழ்ச்சி நிஞசமானது..
காதல் விதை ஒன்று என் நெஞ்சில் விதைத்தேன் விதியின் முகம் அரியாது.. தினந்தோரும் என் கண்ணீரை நீராக ஊற்றினேன் ..அதுவும் முளைத்தது உன் முகத்தை காணும் ஆசையோடு.. வளர்ந்து கிளை விடுவதற்குள் வினையாய் களை முளைவிட..விதியின் சூழ்ச்சி நிஞசமானது..