ஒவ்வொரு தித்திப்பிற்கும்

ஒவ்வொரு தித்திருப்பிற்கும்
ஒவ்வொரு சுவை
ஒவ்வொரு காரத்திற்கும்
ஒவ்வொரு எரிப்பு
உவர்ப்பு துவர்ப்பு புளிப்பு
எரிப்பு இனிப்பு கசப்பு
அறுசுவைகளின் அனுபவம்தான்
வாழ்க்கை என்று எழுதுகிறான்
இறைவன் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (22-Aug-17, 8:58 am)
பார்வை : 71

மேலே