பயிர் படைத்தோன்

அறுவடை செய்த அரிசியை
அயலாருக்கு கொடுத்துவிட்டு
அண்டி இருப்போர்க்கு வெறும்
வாய்க்கரிசி மிச்சம் கொடுக்கின்றான்
- என் விவசாயி

எழுதியவர் : ராஜு (8-Sep-17, 10:02 am)
பார்வை : 201

மேலே