இரு வரி கதை

நாடு ரோட்டில் பலர் முன்னிலையில் அவன் கன்னத்தில் அறைந்தாள்
அவளது மலர் போன்ற கரங்களை பிடித்து "மிட்டாய் நாளை வாங்கி தருகிறேன்" என்றான் அவளது தந்தை.
நாடு ரோட்டில் பலர் முன்னிலையில் அவன் கன்னத்தில் அறைந்தாள்
அவளது மலர் போன்ற கரங்களை பிடித்து "மிட்டாய் நாளை வாங்கி தருகிறேன்" என்றான் அவளது தந்தை.