இடையில் வந்தது

இயற்கையின் தேடுதலுக்கு
இரை போடப்படுகிறது..

இடையிலே
பணம்
இரண்டும் செய்கிறது..

ஆண் வாங்கினால்,
அது
வரதட்சணையாம்,
பெண் வாங்கினால்,
அது
விபச்சாரமாம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (15-Sep-17, 7:17 am)
Tanglish : idaiyil vanthathu
பார்வை : 183

மேலே