வெளுக்கும் அழுக்கு
உடையை போலவே நம் உள்ளமும் அழுக்காகும் பொழுது
தந்தை அறிவுரை எனும் சோப்பை போட்டு மென்மையாக நம்மை சலவை செய்ய என்னுகிறார்.
அறிவுரையை கேட்காதவன் வெளி உலக வாழ்க்கையில் பிறரால் அடித்து துவைக்கப்ப்ட்டு சுத்தபடுத்த படுகிறான்.
உடையை போலவே நம் உள்ளமும் அழுக்காகும் பொழுது
தந்தை அறிவுரை எனும் சோப்பை போட்டு மென்மையாக நம்மை சலவை செய்ய என்னுகிறார்.
அறிவுரையை கேட்காதவன் வெளி உலக வாழ்க்கையில் பிறரால் அடித்து துவைக்கப்ப்ட்டு சுத்தபடுத்த படுகிறான்.