குழந்தை பிறந்தால்

குழந்தை பிறந்தால்
பாசம் குறையும் என்பார்கள்

மூன்று குழந்தை பெற்ற பின்பும்;
பாசம் அவர்கள் மேல் கூடியதை விட
அன்பும் நன்றியிலுமே –
நீயும் நிறைந்தாய்!!

எழுதியவர் : (5-Oct-17, 3:04 pm)
பார்வை : 5154

மேலே