கதை வேறு
பொறுமை மிக்கதுதான்
பொன் என்பது,
போட்டு தீயில்
புரட்டி அடித்தாலும்
புதுப்பொலிவு தருகிறதே..
பெண்ணையும் சொன்னார்கள்
அப்படித்தான்..
இப்போது,
வேறு கதை-
வாங்காதே அடி...!
பொறுமை மிக்கதுதான்
பொன் என்பது,
போட்டு தீயில்
புரட்டி அடித்தாலும்
புதுப்பொலிவு தருகிறதே..
பெண்ணையும் சொன்னார்கள்
அப்படித்தான்..
இப்போது,
வேறு கதை-
வாங்காதே அடி...!