கதை வேறு

பொறுமை மிக்கதுதான்
பொன் என்பது,
போட்டு தீயில்
புரட்டி அடித்தாலும்
புதுப்பொலிவு தருகிறதே..

பெண்ணையும் சொன்னார்கள்
அப்படித்தான்..

இப்போது,
வேறு கதை-
வாங்காதே அடி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-Oct-17, 5:55 pm)
Tanglish : kathai veru
பார்வை : 105

மேலே