உன்னுயிர்விட....உரிமையில்லை!

என்னுயிரை......
மாயித்துக்கொள்ளகூட.....
எனக்கு......உரிமையில்லாமல்......போனதடி......!
அதுவும்.....உன்னாலே......
என்னுயிரில்......
உன்னுயிர்.....கலந்திருப்பதாய்..........எண்ணுவதாலே!

எழுதியவர் : கு. காமராஜ் (29-Jul-11, 5:49 pm)
சேர்த்தது : கு காமராசு புதுவை
பார்வை : 387

மேலே