கற்பனை கவிதை

கவிதைகள் பல நேரங்களில் கற்பனைகளை சொல்லும்,
சில நேரங்களில் உண்மைகளை சொல்லும்...
ஆனால் அதன் விதியோ என்னவோ தெரியவில்லை சொல்லப்படும் அனைத்துமே இறுதியில் கற்பனைகளாகவே எண்ணிவிடுகிறார்கள்...
இருக்கட்டும் கற்பனை வாழ்வும்
கவிதை போன்று அழகாகத்தான் இருக்கிறது...

எழுதியவர் : தமிழ் ப்ரியா (21-Nov-17, 8:28 am)
சேர்த்தது : தமிழ் ப்ரியா
Tanglish : karpanai kavithai
பார்வை : 167

மேலே