விவசாயி

வளம் கொண்ட மண்ணில்
இரு கரம் கொண்டு நாற்றினை நட்டு

களை கொண்ட இடத்தை
கண்ணெதிர்ன்று அகற்றி விட்டு

தான் கொண்ட உழைப்பிற்கு பலனாய்
இனிமையாய் அறுவடைத்து

இன்சுவையான நம் பசிபோக்கிய மகிழ்ச்சியில்
அகசுவை கொள்ளும் உள்ளம் - விவசாயி

- சஜூ

எழுதியவர் : சஜூ (17-Jan-18, 6:23 pm)
சேர்த்தது : சஜூ
Tanglish : vivasaayi
பார்வை : 89

மேலே