விடுதலை
என்னை அறியாமலே உன்
அகக்கைகளில் சிக்கிக்கொண்டேன்
அதில் இருந்து விடுவித்துக் கொள்ள முயன்றேன், ஆனால்
உன் இதயத்தில் என்னை தாழிட்டாய்...!
விடுதலை..! நிச்சயம் ஒருநாளில்,
மணவறையிலா அல்லது கல்லறையிலா......? அதுவும் உன் கைகளில் தான் உள்ளது...!

