வாழ்வியல்
எழுத்திற்கும்
சொற்களுக்குமான
கருத்தாடலில்
மெளனமே
வெற்றிவாகை
சூடுகிறது...
இடையே
எட்டி நின்று
வேடிக்கை
பார்க்கின்ற
பிரஜைகளாகின்றன
உணர்வுகள்...
வேள்வி
பலிகளாகின்றன
அன்பும் பாசமும் ...
எழுத்திற்கும்
சொற்களுக்குமான
கருத்தாடலில்
மெளனமே
வெற்றிவாகை
சூடுகிறது...
இடையே
எட்டி நின்று
வேடிக்கை
பார்க்கின்ற
பிரஜைகளாகின்றன
உணர்வுகள்...
வேள்வி
பலிகளாகின்றன
அன்பும் பாசமும் ...