விழித்தெழு
கிரகணம் நிலவுக்கா இல்லை நமக்கா,
ஆறறிவு மனிடா பகுத்தறிவு கொள்டா,
கிரகணம் முடிந்த நிலவை போல,
வாழ்க்கை பிரகாசிக்கும் விழித்தெழு தோழா.
கிரகணம் நிலவுக்கா இல்லை நமக்கா,
ஆறறிவு மனிடா பகுத்தறிவு கொள்டா,
கிரகணம் முடிந்த நிலவை போல,
வாழ்க்கை பிரகாசிக்கும் விழித்தெழு தோழா.