விடியல்
கிரகணம் முடிந்த நிலவை கண்டு,
மனம் மகிழும் தோழா - தீயோர்
நிழல் விலக காத்திருந்தது போதும்,
விடியல் பிறக்க எழுந்து வாதோழா.
கிரகணம் முடிந்த நிலவை கண்டு,
மனம் மகிழும் தோழா - தீயோர்
நிழல் விலக காத்திருந்தது போதும்,
விடியல் பிறக்க எழுந்து வாதோழா.