என் கனவுகளின் கதி......................

நீ பிரிந்த சென்ற அந்த நொடியில்....
நான் தொலைத்தது
என் ரத்தமும், சதையும் கலந்த
காதலை மட்டும் அல்ல
உயிர் ஊற்றி வளர்த்த
என் கனவுகளையும் தான்!
- உணர்வு அற்ற உயிர்

எழுதியவர் : (5-Aug-11, 4:27 pm)
சேர்த்தது : k.nishanthini
பார்வை : 451

மேலே