என் கனவுகளின் கதி......................
நீ பிரிந்த சென்ற அந்த நொடியில்....
நான் தொலைத்தது
என் ரத்தமும், சதையும் கலந்த
காதலை மட்டும் அல்ல
உயிர் ஊற்றி வளர்த்த
என் கனவுகளையும் தான்!
- உணர்வு அற்ற உயிர்
நீ பிரிந்த சென்ற அந்த நொடியில்....
நான் தொலைத்தது
என் ரத்தமும், சதையும் கலந்த
காதலை மட்டும் அல்ல
உயிர் ஊற்றி வளர்த்த
என் கனவுகளையும் தான்!
- உணர்வு அற்ற உயிர்