பெண் -உடுமலை சேரா முஹமது

பெண் -உடுமலை சேரா முஹமது

வாய்மையையும் வெல்லக்கூடிய
வல்லமை பெற்றது தாய்மை
அந்த தாய்மை இவளின்றி இல்லை !

பாசத்தில் சகோதிரியாக !
நேசத்தில் மனைவியாக !
உணர்வில் தோழியாக !
உயிரில் தாயாக !

ஆணின் வெற்றிக்கு பின்னால்
ஏதேனும் ஒரு உறவு முறையின்
அடிப்படையில் இவள் உள்ளாள் !

மனித குலத்தின் தவம்!

மகத்துவத்தின் மறுபெயர் !

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (8-Mar-18, 8:22 am)
சேர்த்தது : காஜா
பார்வை : 100

மேலே