கண்ணீர் கவிதை

உன்னை நினைக்கும் தருணம்

கைகளை விட

வேகமாக

கண்கள்

கவிதை எழுதி விடுகிறது

கண்ணீராக.....

எழுதியவர் : கிருத்திகா (11-Mar-18, 11:32 pm)
Tanglish : kanneer kavithai
பார்வை : 827

மேலே