கண்ணீர் கவிதை
உன்னை நினைக்கும் தருணம்
கைகளை விட
வேகமாக
கண்கள்
கவிதை எழுதி விடுகிறது
கண்ணீராக.....
உன்னை நினைக்கும் தருணம்
கைகளை விட
வேகமாக
கண்கள்
கவிதை எழுதி விடுகிறது
கண்ணீராக.....