இவள் இப்போது

எட்டு பிள்ளை பெற்றவள்,
எட்டிச் சென்றனர் அவர்கள்-
விட்டுவிட்டு இவளை..

வேலைக்குப் போகிறாள்-
வேளைக்குப் பசியாற...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (21-Mar-18, 7:11 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : ival ippothu
பார்வை : 75

மேலே