பெண்ணழகை எழுதி எழுதி

காதல் கவிதைகளில்
பெண்ணழகை வருணித்து
எழுதி எழுதி
காதல் என்றால்
பெண்ணுக்கு அழகு வேண்டும் என்ற
மனோபாவம் உருவாகி
உள்ளத்தையும் உண்மை உணர்வுகளையும் மதித்து
பெண்ணைப் பெண்ணாகப் பார்க்கும்
கவிதையும் காவியங்களும் எழுதப் படாமலே போனது !

எழுதியவர் : கவின் சாரலன் (20-Mar-18, 9:48 pm)
பார்வை : 96

மேலே