முற்றுப் பெற்றது

கண்ணில் நீ நீராக
விட்டு சென்றாய் வெகு தூரமாக
கற்பனைகள் ஆயிரம் என்னில்
இனி யாரிடம் சொல்வேன் ஊரில்😒😒

தேடும் தொலைவில் நீயில்லை
மனதில் தாங்கவில்லை வேதனை
இவ்வண்ணம் பாதியிலே நம் வாழ்க்கை
முற்றுப் பெற வேண்டியதொரு பாவை 😢😢

எழுதியவர் : கவியழகி சுஸ்மிதா (10-Apr-18, 8:08 pm)
சேர்த்தது : கவியழகி சுஸ்மிதா
Tanglish : murrup petrthu
பார்வை : 251

மேலே