என் பதிலிடத்தில் கேள்வி கேட்கிறேன்
ஞானத்தால் அகந்தை கொள்வேன் என்றோ ,
உன் அகம் புகுந்த என் எண்ணங்கள் விளிம்பிலே நின்று தவிக்க,
மாற்றார் அறியா சிந்தனை சொற்களில் மட்டும் வந்து செல்கிறாய்?
ஞானத்தால் அகந்தை கொள்வேன் என்றோ ,
உன் அகம் புகுந்த என் எண்ணங்கள் விளிம்பிலே நின்று தவிக்க,
மாற்றார் அறியா சிந்தனை சொற்களில் மட்டும் வந்து செல்கிறாய்?