மதிமிகு நிலா

நிலா நீ ஏன்
தேய்ந்து திருவோடு வடிவில் நிற்கிறாய் ?
கதிரவனிடம் ஒளியை இரந்து
உங்களுக்குத் தருவதற்குத்தான் என்றது
மதிமிகு நிலா !

எழுதியவர் : கவின் சாரலன் (16-Apr-18, 5:47 pm)
பார்வை : 77

மேலே