எல்லாம் தாய்
ஆயிரம் துன்பங்கள் நம்மை தொடர்ந்துவந்தாலும்
துவளாமல் துணிந்து நிற்போம்
நம் தாய் நம்முடனிருந்தால்
ஆயிரம் இன்பங்கள்
நம்மை தேடிவந்தாலும்
மகிழாமல்
தவித்து நிற்போம்
நம் தாய் நம்மை பிரிந்திருந்தால்
ஆயிரம் துன்பங்கள் நம்மை தொடர்ந்துவந்தாலும்
துவளாமல் துணிந்து நிற்போம்
நம் தாய் நம்முடனிருந்தால்
ஆயிரம் இன்பங்கள்
நம்மை தேடிவந்தாலும்
மகிழாமல்
தவித்து நிற்போம்
நம் தாய் நம்மை பிரிந்திருந்தால்