நெஞ்சில் நின்றவள்

இதயம் என்னும் கோவிலிலே,
நான் இசைத்தேன் உன் பெயரை;
என் இதய வீணையில் இட்டு,
அந்த வீணையின் இசையாய் நீ இருக்க,
நிமிடம் தவறாது உன்னை நினைக்க ,
நீ மட்டும் மறந்தாய் என்னை நினைக்க ,
அருந்ததடி என் வீணை ,
உன்னால் உன்பெயரால் ,
என் நினைவுகளில்,
இன்றும் ,
என்றென்றும் வேதனையே .
இருப்பினும் - இன்றல்லாது ;
என்றும்,
என்றென்றும் -
நீதான் என் தேவதையே...