தமிழ் பிரதீப் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தமிழ் பிரதீப்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  10-Jun-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Apr-2014
பார்த்தவர்கள்:  209
புள்ளி:  50

என்னைப் பற்றி...

நிறம் மாறாத ரோஜா (ராஜா)

என் படைப்புகள்
தமிழ் பிரதீப் செய்திகள்
தமிழ் பிரதீப் - தமிழ் பிரதீப் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jun-2018 1:52 pm

உன்னில் என் நினைவு இருக்கும் வரை
காத்திருக்கிறேன்.
என்றாவது நீ வருவாயென,
நம் காதலும் கடந்து போக....

மேலும்

தம்பி நீ முதலில் தெளிவாகப் புரிந்து படிக்கக் கற்றுக்கொள் என்ன பிழை கண்டாய் எமது படைப்பில். 23-Jun-2018 5:38 pm
தயவுசெய்து முதலில் கவிதைகளை படிக்க பழகுங்க. பின் கவிதைகளை எழுத துவங்கலாம். 23-Jun-2018 4:34 pm
தமிழ் பிரதீப் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jun-2018 3:06 pm

என் காதல் உன்னை நினைக்க,
என்னை மறந்து-
நீ உன் குடும்பத்தை நினைத்தாய்,
கலங்கினேன்-
நம் காதல் குழந்தையானது,
அந்த குழந்தையை சுமக்கிறேன்,
இன்னும் சுமையாக அல்ல சுகமாக,
அதற்கும் உன் பெயர் சூட்டி.

மேலும்

நல்லாருக்கு இன்னும் எழுதுங்கள். 23-Jun-2018 4:06 pm
தமிழ் பிரதீப் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jun-2018 2:27 pm

நானோ உன்னை கண்ணு முன்னு தெரியாது காதலிக்கிறேன்
நான் குருடன்-
என்பதையும் மறந்து,
என்கிறேன் அவளிடம், (ஆனால்)
அவளோ!
என்னை கண்ணுக்குள் வைத்து காப்பாற்று என்கிறாள்.....

மேலும்

தயவுசெய்து கவிதையாக எழுதுங்கள் . 23-Jun-2018 4:30 pm
தமிழ் பிரதீப் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jun-2018 1:52 pm

உன்னில் என் நினைவு இருக்கும் வரை
காத்திருக்கிறேன்.
என்றாவது நீ வருவாயென,
நம் காதலும் கடந்து போக....

மேலும்

தம்பி நீ முதலில் தெளிவாகப் புரிந்து படிக்கக் கற்றுக்கொள் என்ன பிழை கண்டாய் எமது படைப்பில். 23-Jun-2018 5:38 pm
தயவுசெய்து முதலில் கவிதைகளை படிக்க பழகுங்க. பின் கவிதைகளை எழுத துவங்கலாம். 23-Jun-2018 4:34 pm
தமிழ் பிரதீப் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jun-2018 3:50 pm

கவிதை உணர்த்தும் பொருள் :
க- கருத்து
வி- விதை
தை- தைரியம்

கருத்துக்களை விதைக்கும் தைரிய புத்தகம்-
குறுகி கவிதை என்றானதால்-
இன்று விதைக்கிறோம்,
கருத்துக்களை வீரியமாக-
என்றாவது விழைந்திடும்
என்ற நம்பிக்கையில்.

மேலும்

தமிழ் பிரதீப் - அனிதா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jun-2018 2:48 pm

மதங்கள் தாண்டி காதல் செய்வது சரியா? அது சாத்தியம் ஆகுமா ?

மேலும்

சாத்தியமே. நானும் மதம் மாறி தான் திருமணம் செய்து கொண்டேன். 17-Jul-2018 9:59 am
சரி.. காதலில் மதம் பார்ப்பதில்லை .....ஆனால் அதே காதலர்கள் குடும்ப உறவுக்குள் இவர்கள் வந்ததுக்கு பிறகு மேடம் கட்டாயம் பார்க்கிறாரகள்...அனுபவ ரிதியாக சொல்கிறேன்.....நான் மதம் மாரி திருமணம் செய்யவில்லை...என் தங்கை செய்துள்ளார்..அதனால் சொல்கிறேன் 27-Jun-2018 11:17 am
கருத்திற்கு நன்றி தோழரே 20-Jun-2018 12:34 pm
நன்றி தோழியே 20-Jun-2018 12:34 pm
தமிழ் பிரதீப் - தமிழ் பிரதீப் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jun-2018 4:17 pm

திரு- வாழ்வாங்கு வாழ் மக்களை கொண்டது என்பதை உணர்த்துமாம் திரு,
நெல்- வந்தோர்க்கு இல்லை என்று சொல்லாது பசியாற சொல்லுமாம் நெல்
வேலி- உள்ளிருப்போர்க்கு உபயமே அன்றி அபாயம் இல்லை என்கிறதாம் வேலி

இதுவே திருநெல்வேலியின் சிறப்பு
இதற்கு இணை என்ன இருக்கு
உன் பெயரை சொல் உன்னை பற்றி சொல்கிறேன்;
என்பதற்கு இணையாக,
பெயரிலேயே அனைத்தும் இருக்க ஆராய்வதெதற்கு...

மேலும்

தமிழ் பிரதீப் - தமிழ் பிரதீப் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jul-2017 3:53 pm

இதயமே நினைக்காமல்
அவள் நினைவுகள்,
எனக்குள் தூக்கமில்லை...

மௌனமே பேசாமல்
அவள் வார்த்தைகள்,
எனக்குள் தூக்கமில்லை...

இமைகளே திறக்காமல்
அவள் ரூபங்கள்,
எனக்குள் தூக்கமில்லை...

கனவுகளே வராமல்
அவள் அசைவுகள்,
எனக்குள் தூக்கமில்லை...

ஆயினும்.

என் உடலே இல்லாமல் உலாவுது
என் உயிர் _ பாவம்

அவள் நினைவுகளோடு
தூங்கிய பின்னும் _ தூக்கமில்லாமல்...

மேலும்

நன்றி தோழரே, இவன் உங்கள் பிரதீப்... 10-Nov-2017 12:21 pm
நல்ல கவிதை வாழ்த்துக்கள் 10-Nov-2017 10:32 am
தமிழ் பிரதீப் - தமிழ் பிரதீப் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jul-2017 3:30 pm

வெண்ணிலவாய் எண்ணில் வந்தவள்,
என்......
வாழ்வில் ஒளியை தந்தவள்,
என்.....
நினைவே அவள் தான் என்று நானிருக்க,
என்.....
இதய வீணை அவள் பெயரால் பாட்டிசைக்க,

ஊன் உறங்க,
என்...
உயிர் உறங்க,
நான் -
உறங்கி போனேனே,
என்...
இமை விழி மூடாமல்...

மேலும்

மிக்க மகிழ்ச்சி தோழரே... 10-Nov-2017 12:19 pm
அருமை நண்பரே! நல்ல கவிதை.வாழ்த்துக்கள் 10-Nov-2017 10:31 am
தமிழ் பிரதீப் - தமிழ் பிரதீப் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-May-2017 12:33 pm

பிரிவு என்பது அனைவருக்கும்
-உண்டு
பிரிவை தேடிச்செல்பவன்
துர்பாக்கியசாலி...........

பிரிவை எதிர்த்து வாழ்பவன்
பாக்கியசாலி............

மேலும்

அனைத்திற்கும் அணைத்து கவிதைக்கும்... நீங்கள் வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி. 05-May-2017 11:59 am
நன்றி தோழரே 05-May-2017 11:57 am
விழுந்து கிடந்தால் வாழ்வேது எழுந்து வந்தாலே எதிர்காலம்... 04-May-2017 3:10 pm
தமிழ் பிரதீப் - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

பிடித்த அல்லது உங்களை ஈர்த்த தமிழ் பாடல் வரிகளை பற்றி கவிதை அல்லது கதைகளாக எழுதவும்

உதாரணம் :
1 ) ஒரு முறை தான் பெண் பார்பதினால் வருகிற வருகிற வலி அவள் அறிவதில்லை

2 ) வானத்தை கட்டி வைக்க வழிகள் உண்டு
நாணத்தை கட்டி வைக்க வழிகள் இல்லை...!

3) அழகியே.. உனைப்போலவே அதிசயம் இல்லையே...

அஞ்சலி பேரைச்சொன்னேன்..... அவிழ்ந்தது முல்லையே...

4 ) பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி

5 ) நம் காதலை கவிபாடவே ஷேல்லியின் ப்ய்ரோன்னின் கல்லறைத் தூக்கத்தைக் கலைத்திடுவோம்

6 ) குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம், அலைக்கடல் தந்த மேகத்தில் துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அ

மேலும்

கவிஞனுக்கு கலையின் மீது காதல் வந்தது அந்த கலையின் மீது கொண்ட காதல் உன்னை வென்றது இருந்தபோதும் உந்தன் மீது காதல் என்பது என் கனவில் வென்று வாழ்வில் வென்று உன்னை வெல்லவது என்னவேணும் சொல்லடி நீதான் என் காதலி 21-Sep-2017 5:32 pm
மனம் விட்டு உண்மை மட்டும் உன்னோடு பேசிட வேண்டும் நீ கேட்கும் காதலை அள்ளி உன் மேல் நான் பூசிடவேண்டும் நான் கோலம் ஒன்றைக்கருதாய் உன் காதில் உலறிட வேண்டும் 21-Sep-2017 5:24 pm
எனக்குன்னு இறங்குன தேவதைத உனக்குன்னு ஒனக்குன்னு பொறந்தவன் நான் இருவது வருஷமா இதுக்குன்னு தெருவெல்லாம் திரிஞ்சவன் தான் 21-Sep-2017 5:22 pm
Thaaimai Vaazhkena Thooya Senthamizh Paadal Paada Maattaayo Thirunaal Intha Orunaal Ithil Pala Naal Kanda Sugame Thinamum Oru Ganamum Ithai Maravaathenthan Maname Vizhi Paesidum Mozhi Thaan Intha Ulagin Pothu Mozhiye Pala Aayiram Kathai பேசிட Uthavum Vizhi Valiye 21-Sep-2017 5:10 pm
தமிழ் பிரதீப் - சீர்காழி சபாபதி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
17-Feb-2017 10:34 pm

நம் பிள்ளைகள் 
நம் தொருவில் விளையாட 
எவனோ இங்குவந்து தடைபோட்டன்! 
உறுதியாக ஒன்றினைந்து 
இறுதிவரை போராடி 
வென்றார்கள் அவர்கள் 
இளம் பட்டாளம்! 
அவர்களின் வாழ்வுக்கு 
அவர்களே மாற்றம் போட்டார்கள்! 
நாடாண்ட கும்பல் 
பன்னிய அட்டுழியம் 
நெருப்பாக நெஞ்சில் 
இன்னும் இருக்கிறது! 
என் தமிழா! இளைஞா! 
பித்தலாட்டம் செய்தேனும் 
நாடால துடிக்கும் 
பதவிக்கு பாய்ந்துவரும் 
நயவஞ்சக நரிக்கூட்டம்! 
தான் செழிக்க 
தமிழகம் அழிக்க 
வேலை பார்க்கும் வெறியர்களிடாமா 
நாளையும் உன் நாடும்? வீடும்? 
விட்டுவிட்டதனால்.. 
வளர்ந்துநிற்கும் விசச்செடிகள்! 
நம் அனைவரின் உழைப்பை 
தின்று கொழுக்கும் களைகள்! 
தூக்கியெறி துரோகிகளை 
விரட்டியடி வெறியர்களை 
புதியவர்கள் இளையவர்கள் 
நல்லவர்கள் நன்மைசெய்ய 
மாற்றம் அமைப்போம்! 
மாற்றம் வரவைப்போம்! 
நல்ல தமிழினம் அமைப்போம்! 
நம்மை புதிதாக வளர்ப்போம்!  

மேலும்

விழிப்புஉணர்வுப் படைப்பு பாராட்டுக்கள் 17-Mar-2017 4:39 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
ஷர்மா

ஷர்மா

குமரி (தற்போது சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (11)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (12)

பார்வைதாசன்

பார்வைதாசன்

ஜெயங்கொண்ட சோழபுரம் , அரிய
க வசந்தமணி

க வசந்தமணி

மொடையூர், செஞ்சி
மேலே