மெய் மறந்தேன்
வெண்ணிலவாய் எண்ணில் வந்தவள்,
என்......
வாழ்வில் ஒளியை தந்தவள்,
என்.....
நினைவே அவள் தான் என்று நானிருக்க,
என்.....
இதய வீணை அவள் பெயரால் பாட்டிசைக்க,
ஊன் உறங்க,
என்...
உயிர் உறங்க,
நான் -
உறங்கி போனேனே,
என்...
இமை விழி மூடாமல்...

