சிரியா நாட்டு போர்

கண் கலங்க வைக்கும் போர்...
கண்டு கொள்ளாத ஊடகங்கள்...
காரணங்கள் பல இருப்பினும்
கண் முன்னே,
காட்சிகளும் கண்ணிருமே...!!!

மரணங்கள் நிகழ்ந்த பின் மட்டும்
மனிதாபிமானம் பார்க்கும்,
மனிதர்கள் உள்ளவரை
மாற்றத்திற்கு வழியில்லை...!!!
மாற்றத்தை எதிர்நோக்கி..!!!

எழுதியவர் : தப்ரேஸ் சையத் (20-Jun-18, 2:42 pm)
சேர்த்தது : தப்ரேஸ்
Tanglish : siria naattu por
பார்வை : 754

மேலே