எழுதாத கவிதை
நான் இதுவரை
எழுதாத கவிதைகளை
எல்லாம் அவளின்
இரு விழி எனும்
ஒரு எழுத்தாணி
என் இதயம் எனும்
ஓலையில்
எழுதிவிட்டு போனதென்ன....!!!
நான் இதுவரை
எழுதாத கவிதைகளை
எல்லாம் அவளின்
இரு விழி எனும்
ஒரு எழுத்தாணி
என் இதயம் எனும்
ஓலையில்
எழுதிவிட்டு போனதென்ன....!!!