தூக்கணாங்கூடு
இந்த உலகின்
விளிம்பில்
ஒரு பனைமரம்
அம்மரத்தின் ஓலையில்
ஒரு தூக்கணாங்கூடு
அதனுள் நான்
வாழ வேண்டும்
செம்பருத்தியே!
உன்னோடு.....!!
இந்த உலகின்
விளிம்பில்
ஒரு பனைமரம்
அம்மரத்தின் ஓலையில்
ஒரு தூக்கணாங்கூடு
அதனுள் நான்
வாழ வேண்டும்
செம்பருத்தியே!
உன்னோடு.....!!