முகில்க் குடை

சூரியனுக்கு இந்த உச்சி வெயிலை
உயிலாய் எழுதி வைத்தது யார்
வெந்தணலாய் வீசுகிறதே !
என் பெண் மயில் இங்கு நடந்தால்
அவள் நிறம் கலைந்து விடாதா
பேரழகு குலைந்து விடாதா
கார் ,மேகமே ஒரு நிமிடம் நீ இங்கு
வந்து குடைபிடிக்க மாட்டாயா
அவள் வீடு போய்ச் சேரும் வரை

அஷ்றப் அலி

எழுதியவர் : alaali (10-Jul-18, 10:55 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 96

மேலே