வலி தாங்கு மகனே

பத்து மாதங்களாய்
உயிர் கொண்டு
செதுக்கிய சிலை...

வழிமாறக் கூடாதென்று
எண்ணி...!
தினமும் வலிப்படுத்துகிறேன்
உன்னை...
நல் நெறிப்படுத்த.

எழுதியவர் : முப்படை முருகன் (25-Aug-18, 6:46 pm)
சேர்த்தது : முப்படை முருகன்
பார்வை : 1936

மேலே