ஐன்னலோரம்..

ஜன்னலோர
பயணம்
நகரும்
மரங்களிடம்
பறக்கும்
மேகத்திடம்
துரத்தும்
நிலவிடம்
அடிக்கும்
காற்றிடமும்
ஆடும்
இரயில்
பெட்டியிடமும்
சொல்லிக்கொண்டு தான்
வருகிறேன்
தேவதை கண்ணம்மா
உனை காணவே
ஓடோடி
வருகிறேன்
என்று...

.#சேகுவேரா சுகன்...

எழுதியவர் : சேகுவேரா சுகன்.. (12-Sep-18, 10:53 pm)
சேர்த்தது : cheguevara sugan
பார்வை : 57

மேலே