அன்பை தேடுகிறாள்

ஓடி ஓடி காதலித்தவன் ஓடும்
இடம் தெரியாமல் ஓரம் கட்டப்பட்டான் - நேசித்தவளாள் !


உற்று நோக்கி விலகி சென்றவள் வீதியில் கதறுகிறாள் - பாதியில் வந்தவனால் !


வசதி பார்த்தவள் கண்கள் கட்டிக் கொண்டு உயிராய் காதலித்தவனுக்கு மரண கடிதம் அனுப்பினால் !


இன்று அவள் நம்பி சென்றவனால் அவள் தினமும் மரண படியில் உறங்குகிறாள் அவள் இழந்தையெண்ணி - பழைய காதலை .

அன்பும் அக்கறையும் பணத்தால் வாங்கப்படுபவை

அல்ல

உள்ளத்தாலும் உணர்வுகளாலும் வழங்கப்படுபவை.

படைப்பு
ரவிசுரேந்திரன்

எழுதியவர் : ரவிசுரேந்திரன் (21-Sep-18, 12:58 am)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 994

மேலே