அருகிலிருந்தும்

பொட்டு வைத்துக்கொண்டது
குளியலறைக் கண்ணாடி,
தொட்டுப்பார்த்து ஏங்குகிறாள்-
கைம்பெண்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (21-Sep-18, 7:01 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 112

மேலே