திமிர்பிடித்த கூந்தல்

போர்த்திக்கொண்டு
நீ தூங்கும்போதும்
அதில் அடங்கமறுத்து அவிழ்ந்துச்சிரிக்கும்
உன்
திமிர்பிடித்த கூந்தலைச்
சுற்றி நின்று
நித்தம் தூக்கம் தொலைக்கும்
கவிதைகள் ஓராயிரம்!

எழுதியவர் : முகவை சௌந்தர் (11-Oct-18, 7:37 pm)
பார்வை : 235

மேலே