திமிர்பிடித்த கூந்தல்
போர்த்திக்கொண்டு
நீ தூங்கும்போதும்
அதில் அடங்கமறுத்து அவிழ்ந்துச்சிரிக்கும்
உன்
திமிர்பிடித்த கூந்தலைச்
சுற்றி நின்று
நித்தம் தூக்கம் தொலைக்கும்
கவிதைகள் ஓராயிரம்!
போர்த்திக்கொண்டு
நீ தூங்கும்போதும்
அதில் அடங்கமறுத்து அவிழ்ந்துச்சிரிக்கும்
உன்
திமிர்பிடித்த கூந்தலைச்
சுற்றி நின்று
நித்தம் தூக்கம் தொலைக்கும்
கவிதைகள் ஓராயிரம்!