நீ
ஒற்றைச் சொல்லில்
ஓராயிரம் கவிதைகள்
நிலா மழை என
ஆனால்
ஓரெழுத்துக் கவிதை
நீ
மட்டும்தான்
நீ
சொல்லா எழுத்தா
தொடர்கிறது தர்க்கம்
நீ
கவிதை என்பது தீர்க்கம்
ஒற்றைச் சொல்லில்
ஓராயிரம் கவிதைகள்
நிலா மழை என
ஆனால்
ஓரெழுத்துக் கவிதை
நீ
மட்டும்தான்
நீ
சொல்லா எழுத்தா
தொடர்கிறது தர்க்கம்
நீ
கவிதை என்பது தீர்க்கம்