தேம்ஸ் நதிக்கரையின் தென்றலில்

ஸ்ரீரங்கபுரத்து பூங்கோதை
இலண்டன் மாநகரில் குடியேறினாள்
தேம்ஸ் நதிக்கரையின் தென்றலில்
பாடினாள் பூங்கோதை திருப்பாவை வரிகள்
காவிரி அலையென களிநடம் புரிந்தது தேம்ஸ் !

எழுதியவர் : கவின் சாரலன் (17-Oct-18, 8:37 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 314

மேலே