சொக்கநாதம்
காதலித்தவரெல்லாம்
கட்டிலுக்கு வந்தவரருமல்ல
கல்யாணம் செய்தவருமல்ல
கட்டிலுக்கு
வந்தவரெல்லாம்
காதலித்தவருமல்ல
கல்யாணம் செய்தவருமல்ல
(விதிவிலக்கு தம்பதிகள்)
ஆணுக்கும் பெண்ணுக்கும்
கட்டிலும் காதலும்
மனதில் மறவாமல் இருக்கிறது
மரணத்தோடு மட்கிபோகிறது