நடுவே
காக்கைக் கூட்டமாகவும்
ஆட்டு மந்தையாகவும்
நாட்டுமக்கள் இருக்கும்வரை,
நடுவே இரத்தம் குடிக்கும்
அரசியல் ஓநாய்களுக்கு
அழிவே இல்லை...!
காக்கைக் கூட்டமாகவும்
ஆட்டு மந்தையாகவும்
நாட்டுமக்கள் இருக்கும்வரை,
நடுவே இரத்தம் குடிக்கும்
அரசியல் ஓநாய்களுக்கு
அழிவே இல்லை...!