கண்ணாலே கரைத்தாயே

கண்ணாலே கரைத்தாயே ...
என்னை நீ புதிதாய் உயிர்த்தாயே ...
உன்னாலே நான் இயங்குகிறேன் ...
இரவோடு உலவுகிறேன் ...
நிலம் பூமி யாவும் மறந்தேனே ...
உன் கரம் கோர்க்க நானும் துடித்தேனே ...
வானோடு வட்டம் பிடித்தாயா ?
அந்த நிலவை போல ...
வெயிலோடு சத்தம் பிடித்தாயா ?
அந்த காற்றை போல ...
கனவிலே நீ வருகிறாயே ...
என் கரம் கோர்க்க வருவாயா ... ?
நிழலோரம் வந்தாயே ... ! - நீ
என் நிஜமெல்லாம் வருவாயா ... ?
ஏங்குகிறேன் நானே ... ஏ.ஏ.ஏ ...

எழுதியவர் : M. Santhakumar . (6-Nov-18, 5:12 pm)
சேர்த்தது : Santhakumar
பார்வை : 626

மேலே