உன் நினைவுகளால்

ஒவ்வொரு நிமிடமும் உன்னை நினைத்தே என் இதயம் துடிக்கிறது
ஒவ்வொரு நாளும் உன் வருகையை எதிர்பார்த்துக்கொண்டே என் காலங்கள் கழிகிறது
உன்னை எப்பொழுது காண்பேன் என்ற ஏட்கத்துடனே தூக்காமல் என் கண்கள் தொலைந்துபோகிறது
நீ சொல்லும் ஒரு வார்த்தையை கேட்கவே என் உள்ளம் ஏங்கிக்கொண்டிருக்கிறது
நீ அதை சொல்வாயா என்னை பார்க்க வருவாயா என்று தெரியவில்லை
நீ மட்டும் எவ்வளவு காலங்கள் மெளனத்துடன் இருந்தாலும்
எப்பொழுதும் அலைபாய்ந்து கொண்டிருக்கும் என் மனது உன் நினைவுகளால்!!!

எழுதியவர் : M.Chermalatha (18-Nov-18, 10:20 am)
Tanglish : un ninaivukalaal
பார்வை : 1156

மேலே