காகிதமாம் கன்னம்

மையிட்ட விழிகளிங்கு
மையலின்றி தவிக்க
இதயத்தின் குமுறல்களோ
விழிகளில் மையெழுப்பி
காகிதமாம் கன்னத்தில்
கவிஓவியம் வரைகிறது.......

எழுதியவர் : yuvatha (27-Nov-18, 4:06 pm)
சேர்த்தது : Yuvatha
பார்வை : 111

மேலே